Showing posts with label திருக்குறள் திருவிளையாடல். Show all posts
Showing posts with label திருக்குறள் திருவிளையாடல். Show all posts

Thursday, May 7, 2009

திருக்குறள் திருவிளையாடல்

திருவிளையாடல்

  1. நமசிவாய வாழ்க இசை
  2. தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
  3. அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு, எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
  4. பூப்போல பூப்போல சிரிக்கும் - குழல் இனிது
  5. நமசிவாய வாழ்க இசை - kuzal inithu
  6. வெள்ளி நிலா முற்றத்திலே - முத்தமிழில் தேனெடுத்து முக்கனியில் சாறெடுத்து - அமிழ்தினும் ஆற்ற இனிதே
  7. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - மாயம் செய்யும் - தந்தை மகற்காற்றும்
  8. அன்பின் வழியது உயிர்நிலை
  9. அழகென்ற சொல்லுக்கு முருகா - பரம்பொருளுக்கு குருவான - மகன் தந்தைக்காற்றும் உதவி - தந்தை மகற்காற்றும்
  10. சொல்ல சொல்ல இனிக்குதடா - ஈன்ற பொழுதினும்
  11. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு - வள்ளுவன் சொல்லை
  12. ஊரில் உண்டு நூறு மலை நானறிவேன் சாமி மலை - சொன்னதை அறிந்தவற்கு
  13. தாய் தந்த பிச்சையிலே - இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - piRappokkum ellaa
  14. ஓடி ஓடி உழைக்கனும் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
  15. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
  16. இலம் என்று அசை இருப்பாரை
  17. பாட்டும் நானே பாவமும் நானே
எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார்
சுரந்த பா வையத் துணை

- திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)

oodhaRku eLidhaay uNardhaRku aridhaagi
veedhap poruLaay migavilangki thiidhaRRoor
uLLudhoRu uLLudhoRu uLLam urukkumee
vaLLuvar vaaymozi maaNbu
- maangkudi marudhanaar

aaRRal aziyumenRu andhaNargaL naanmaRaiyai
pooRRiyuraiththeettin puRaththezudhaar - eettezudhi
vallunarum vallaarum vaLLuvanaar muppaalai
sollidum aaRRal soorvinRu
- pulavar koodhamanaar