Saturday, April 24, 2021

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ். தாலப்பருவம்.

 அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு

அரசே தாலே தாலேலோ!

அருள் சூல் கொண்ட அங்கயற்கண்

அமுதே தாலே தாலேலோ!

[குமரகுருபரர். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ். தாலப்பருவம்.1]


https://www.jeyamohan.in/146276/

Thursday, November 14, 2019

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1409

திருவாய்மொழி, நம்மாழ்வார்

ஒன்பதாந் திருமொழி

(3209)
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.
(3210)
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்
செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?
(3211)
ஒழிவென்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற் கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.
(3212)
என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே.
(3213)
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
(3214)
வம்மின்புலவீர்! நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே.
(3215)
சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால் மற்று யான்கிலேன்,
மாரியனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று ,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே.
(3216)
வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வய்கொண்டே?
(3217)
வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே.
(3218)
நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே?
(3219)
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே.

Wednesday, October 17, 2018

aval or thodar kadhai - neruppendru sonnal

https://www.youtube.com/watch?v=jBZJPUT29eU
1:47
muuthaval nii koduthaay
megathaal mazha pozhiyum

1:50:07
neruppendru sonnal
ulla eri malaiyaa kothicchidhu

https://www.youtube.com/watch?v=jBZJPUT29eU&t=6565s

https://www.youtube.com/watch?v=jBZJPUT29eU&t=6610s

Wednesday, October 3, 2018

interviews leetcode

https://github.com/kdn251/interviews

Tuesday, September 11, 2018

4000prabantham single html

http://4000prabantham.blogspot.com/

Friday, June 8, 2018

Maanendru Pennukkoru Song on youtube

Maanendru Pennukkoru Song on youtube - anubavi raja anubavi

https://www.youtube.com/watch?v=GdhvTlv5P_Q&index=1&list=RDMMGdhvTlv5P_Q

https://www.youtube.com/watch?v=GdhvTlv5P_Q&start_radio=1&list=RDMMGdhvTlv5P_Q

https://www.youtube.com/watch?v=GdhvTlv5P_Q