Thursday, February 22, 2018

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை

http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0555.aspx

காமம் ஒழிவதாயினும் யாமத்து கருவி மாமழை வீழ்ந்தென

காமம் ஒழிவதாயினும் யாமத்து கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட எம் தொடர்பும் தேயுமோ நின் வயினானே

கபிலர் பாடிய குறுந்தொகைப்பாடல்