Sunday, December 26, 2010

மாம்பழத்து வண்டு

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

ஓ....................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடை மழை மேகம் கோபுரத்து தேகம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நெரம் கொண்டதென்ன கோபம்

என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன ? ? ? ?

ஓ........................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னையவள் மெல்ல ஆடை தொடுவளா
சொன்னபடி கேட்டு என்ன செய்ய வேண்டும்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைத்தேன்
ஓ............................................................................................


மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

No comments:

Post a Comment