Sunday, January 30, 2011

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்-

- மிதிலைக் காட்சிப் படலம், கம்ப இராமாயணம் - பால காண்டம்

No comments:

Post a Comment