Sunday, January 30, 2011

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.

319 அல்லியம்பூ மலர்க்கோதாய். அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய்  துணைமலர்க் கண்மடமானே.
எல்லியம் போதினிதிருத்தல்  இருந்ததோரிடவகையில்
மல்லிகை மாமாலைகொண்டு  அங்குஆர்த்ததும் ஓரடையாளம்.
- ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி,  மூன்றாம் பத்து

No comments:

Post a Comment