Sunday, January 30, 2011

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லென மிழற்ற
வேறுபடு கோதைமிசை வண்டு திசைபாட
நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

- சீவக சிந்தாமணி

No comments:

Post a Comment