Thursday, May 7, 2009

திருக்குறள் திருவிளையாடல்

திருவிளையாடல்

  1. நமசிவாய வாழ்க இசை
  2. தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
  3. அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு, எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
  4. பூப்போல பூப்போல சிரிக்கும் - குழல் இனிது
  5. நமசிவாய வாழ்க இசை - kuzal inithu
  6. வெள்ளி நிலா முற்றத்திலே - முத்தமிழில் தேனெடுத்து முக்கனியில் சாறெடுத்து - அமிழ்தினும் ஆற்ற இனிதே
  7. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - மாயம் செய்யும் - தந்தை மகற்காற்றும்
  8. அன்பின் வழியது உயிர்நிலை
  9. அழகென்ற சொல்லுக்கு முருகா - பரம்பொருளுக்கு குருவான - மகன் தந்தைக்காற்றும் உதவி - தந்தை மகற்காற்றும்
  10. சொல்ல சொல்ல இனிக்குதடா - ஈன்ற பொழுதினும்
  11. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு - வள்ளுவன் சொல்லை
  12. ஊரில் உண்டு நூறு மலை நானறிவேன் சாமி மலை - சொன்னதை அறிந்தவற்கு
  13. தாய் தந்த பிச்சையிலே - இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - piRappokkum ellaa
  14. ஓடி ஓடி உழைக்கனும் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
  15. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
  16. இலம் என்று அசை இருப்பாரை
  17. பாட்டும் நானே பாவமும் நானே
எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார்
சுரந்த பா வையத் துணை

- திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)

oodhaRku eLidhaay uNardhaRku aridhaagi
veedhap poruLaay migavilangki thiidhaRRoor
uLLudhoRu uLLudhoRu uLLam urukkumee
vaLLuvar vaaymozi maaNbu
- maangkudi marudhanaar

aaRRal aziyumenRu andhaNargaL naanmaRaiyai
pooRRiyuraiththeettin puRaththezudhaar - eettezudhi
vallunarum vallaarum vaLLuvanaar muppaalai
sollidum aaRRal soorvinRu
- pulavar koodhamanaar


No comments:

Post a Comment