Thursday, May 7, 2009

குற்றாலமும் திரைக்கவியும்

  1. ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
  2. ஓடுதப்பா நல்ல படம்
  3. ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே - பாவை விளக்கு
  4. kutraalam kutraalam (from movie kannum kannum)
  5. chinna chinna aasai
  6. கந்தன் கருணை - குறிஞ்சியிலே வெள்ளிமலை எங்கள் மலை அம்மே
  7. போடச் சொன்னா போட்டுக்கரேன் - பைத்தியம் பிடித்தால் குற்றாலம்
  8. காஞ்சி பட்டுடுத்தி, திருக்குற்றால மலையினிலே
  9. காதலன் - இந்திரையோ இவள் சுந்தரியோ
  10. solladi abiraami
  11. கட்டோடு குழலாட
  12. சொல்லடி அபிராமி
  13. tvu song
  14. வட்ட கரிய விழி கண்ணம்மா - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
  15. தென்றலில் ஆடைபின்ன
  16. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே
  17. பலே பாண்டியா - அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே

(1) மன்னர்திரி கூடநாத ரென்னும்போ திலேமுகம்
மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்.

குறத்தி சொல்லுதல்

(2) நன்னகரில் ஈசருன்னை மேவவரு வாரிந்த
நாணமெல்லாம் நாளைநானுங் காணவே போறேன்

(3) கைந்நொடியிற் பொன்னிதழி மாலைவருங் காணினிக்
கக்கத்தி லிடுக்குவாயோ வெட்கத்தை யம்மே

(4) என்னுமொரு குறவஞ்சி தன்னையழைத் தேயவட்கு
ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே

No comments:

Post a Comment