Sunday, October 25, 2009

இடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே?

இடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே?
இலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே?
சிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ?
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ?

- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு,  அனுபவி ராஜா அனுபவி

No comments:

Post a Comment