Tuesday, October 27, 2009

நான் நேத்து பறித்த ரோஜா

நேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா
...
கரையில் நிந்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா?
...
கொட்டும் மலர்கள் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று
கண்போல் என்றும் காத்திட வேண்டும் கருணை மனம்கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும் மைவிளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக

- கண்ணதாசன், பிராப்தம், 1971

No comments:

Post a Comment