Thursday, November 12, 2009

தாழை விருந்து - குற்றாலக் குறவஞ்சி

(3) சூழ மேதி இறங்குந் துறையிற்



சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.

- குற்றாலக் குறவஞ்சி

No comments:

Post a Comment