Wednesday, November 18, 2009

மாதா உடல் சலித்தாள்

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே -நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!- பட்டினத்தார்

No comments:

Post a Comment